Page 13 of 26
நண்பர்கள் மற்றும் சொந்தக்காரர்கள் அனைவரும் அருளின் பெயர் பலகையை சுமந்தபடி காத்துக் கொண்டிருந்தார்கள்.
யுவனுக்காக யாருமே என்றுமே இப்படி பெயர் பலகையை வைத்துக் கொண்டு சென்னை ஏர்போர்ட்டில் நின்றதில்லை, அவனும் அதே ஏர்ப்போர்ட்டில் பல முறை பல நாடுகளுக்கு சென்று வந்துள்ளான், அவனின் வரவிற்காக கூட அவனது குடுபத்தில் இருந்து ஒருவர் கூட வந்ததில்லை, ... உள்ளுக்குள் பரவசப்பட்டுக் கொண்டிருந்தான். அவன் அணிந்திருந்த கண்ணாடி வழியாக யுவன் யாரை பார்க்கிறான் என யாராலும் கண்டுபிடிக்க இயலவில்லை, அந்தளவு நேக்காக அஞ்சலியை
This story is now available on Chillzee KiMo.
...