Page 16 of 26
”அருள் சாதிச்சிட்டடா என் கனவை நினைவாக்கிட்ட இது போதும்” என பேச அவனும் மகிழ்ந்தான்.
அவனது தாய் பார்வதியும் பல மாதங்கள் கடந்து வந்த தனது மகனை ஆசையாக அருகே அழைத்து ஆனந்தக் கண்ணீருடன்
”எப்படியிருக்க அருளு” என கேட்க அவனும்
”நான் நல்லாயிருக்கேன்மா” என்றான்
”சாப்பி ... ”மிஸ்டர்.அருளாளன்” என அவள் ஸ்டைலாக உச்சரித்த விதம் அனைவரையும் கவர்ந்தது அதிலும் அருள் இதை சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை அஞ்சலியும் அந்த லூசியைக் கண்டு
This story is now available on Chillzee KiMo.
...