Page 19 of 26
இல்லாமல் இயல்பாக நடந்து வந்தாள், பூமிக்கு நோகாமல் அவள் நடந்து வந்த அழகு யுவனை வசீகரித்தது.
யுவராஜன் பார்ப்பதைக் கண்ட அருளும் என்னவென திரும்பிப் பார்த்தான், தன் தங்கை வருவதைக் கண்டு
”சார் ஒரு நிமிஷம் சார்” என சொல்லிவிட்டு அவளை தேடிச் சென்று அவளைப் பிடித்தாள்
”வரேன் சார்கிட்ட பேசிக்கிட்டு இருக ... யுவராஜன்.
அவனது இதழ்கள் மெல்ல குறுநகை புரிய அதை யாரும் கவனிக்கவில்லை அஞ்சலி மட்டும் அதை கவனித்தாள். அந்த குறுநகைக்கே அவளின் முறைப்பு சாதாரணமாகிவிட்டது, அவளின்
This story is now available on Chillzee KiMo.
...