Page 23 of 26
கொண்டா அதுக்குள்ள நான் இவரை கூட்டிட்டுப் போய் விட்டுட்டு வரேன்” என சொல்ல அவனது தந்தையும் யுவராஜனை பார்த்து மெல்ல புன்னகைத்து தலையை ஆட்ட பதிலுக்கு அவனும் புரிந்துக் கொண்டு தலையை ஆட்ட அவரும் தன்னுடன் வந்தவர்களை அழைத்துக் கொண்டு ஏர்போர்ட் விட்டு வெளியே சென்றார்.
அருளும் யுவராஜனுடனே நின்றுவிட்டான். அஞ்சலி மட்டும் போகாமல் நடப்பதை பார்த்துக் கொண்டிருந் ... span>ஆனாலும் அவளோ
This story is now available on Chillzee KiMo.
...
”அவரென்ன கடவுளா இப்படி போய் அவர்கிட்ட விழறியே, உனக்குன்னு சுயகௌரவம் இல்லையா அண்ணா” என அஞ்சலி அருளிடம் கேட்டாள்.