(Reading time: 45 - 90 minutes)
Ilagi inaiyum iru idhayangal
Ilagi inaiyum iru idhayangal

கோபமும் மெல்ல குறைந்தது. ஆனாலும் வராத கோபத்தை வரவழைத்தபடி அவனைக் கண்டு உதட்டை சுழித்து முகத்தை கன்னத்தில் வெட்டினாள்.

அந்த சின்ன அழகு செயல் யுவராஜனை பித்தம் பிடிக்கவே வைத்துவிட்டது. அவன் தானாக அவளிடம் வந்து நின்றான்.

அதற்குள் அருளோ யுவராஜனிடம்

சாரி சார் சாரி சார் அவள் சார்பா நான் மன்னிப்புக் கேட்கறேன் சார்

...
This story is now available on Chillzee KiMo.
...

அறிமுகம் செய்றேன் வாங்க சார்” என அழைக்க அதிசயமாக யுவராஜனே அருளுடன் நடந்தான்.

அருளின் பெற்றோர்களை கண்டு மெல்ல புன்னகைத்தான். அவர்களிடம் அருளும்

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.