Page 15 of 26
வேறுபக்கம் பார்த்தாள். அதுவரை அவளை பாராமல் இருந்த யுவராஜன் அப்போதுதான் அவளையே பார்த்தான், பார்த்த உடனே சிலையாகி நின்றுவிட்டான்.
அஞ்சலியும் மக்களின் கூட்டத்தில் தனது அண்ணனை தேடுவதும் யாருக்காகவோ காத்திருப்பதும் அந்த முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி, ஏக்கம் அனைத்தும் தனக்காக இருக்க கூடாதா என ஒரு நொடி யோசித்தான் யுவராஜன், அந்தளவ ... ன்றாலும் அவரின் மகிழ்ச்சியைக் கண்டு பூரித்துப் போனவன் அவரின் பாதத்தில் விழுந்து எழுந்தான். அவரும் அவனை நெகழ்ச்சியோடு தன்னிடம் சேர்த்து ஒரு முறை அணைத்துவிட்டு விலகி நின்று
This story is now available on Chillzee KiMo.
...