Page 9 of 13
கடைக்குள் சென்ற கவி, நேராக நந்தினியின் அறைப் பக்கம் சென்றாள்.... கதவை திறக்கும் முன், எஸ்.கே பின்னே இருக்கிறானா என்று செக் செய்து விட்டு கதவைத் திறந்தாள்...
யார் வருவது என்று பார்த்த நந்தினி, முதலில் கவியை மட்டும் பார்த்தாள்... எனவே,
“கவி, நானே உன்...” என்று சொல்லிக் கொண்டே இருந்தவள், கவிக்கு பின்னே வந்த எஸ்.கே’வைப் பார்த்த உடன் பேச்சை நிறுத்தினாள்!
...
This story is now available on Chillzee KiMo.
...
ர்வோம்...”
கோபத்தை வெளியே காட்டாமல் மறைக்க மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டிக் கொண்டு எஸ்.கேவை நேராக பார்த்தாள் நந்தினி.