Page 19 of 27
எப்பொழுதுமே தன் மாமனாரை கண்டாலே பயம்தான்.. அவர் என்ன சொன்னாலும் அப்படியே தட்டாமல் செய்து விடுவார்..
இதுவரை அவரை எதிர்த்து நின்று பேசியதில்லை.. அதற்கான சந்தர்ப்பமும் வந்ததில்லை.. அதனால் தன் மாமனாரின் குரலை கேட்டதும் சிறு நடுக்கத்துடனே
“அந்த பொண்ணுக்கு சாப்பாடு வேண்டாமாம் மாமா.. பால் மட்டும் போதும் னு சொல்லிடுச்சு.. புது இடம் இல்லையா? நானும் கட்டாய ... நீ எல்லாம் ஒரு அப்பன்.. “ என்று தன் மகனையும் திட்டித் தீர்த்தவர் தன் பேத்தியை பார்த்து “யாழி குட்டி... நீ போய் உன் அண்ணனை வரச் சொல்.. “ என்று தன் பேத்தியிடம் திரும்பினார்..
This story is now available on Chillzee KiMo.
...