Page 17 of 27
கேட்க முடியாது.. “ என்று சொல்லி தன் அன்னையை முறைக்க அதே நேரம் அவனுடைய அலைபேசி ஒலித்தது..
வேண்டா வெறுப்பாக அதை எடுக்க
“இன்னும் என்னடா பண்ணிக்கிட்டு இருக்க? இன்னும் ஒரு நிமிஷத்துல என் ரூம்க்கு வர.. “ என்று மீண்டும் கட்டளையிட்டார் தேவநாதன்.. அதிரதன் அவருக்கு திருப்பி பதில் சொல்லும் முன்னே தன் அலைபேசியை அணைத்து விட்டார்..
அதைக் கண்டு இன
...
This story is now available on Chillzee KiMo.
...
முடியல.. மூச்சு முட்டுது.. இப்பயே எங்கயாவது ஓடி போய்டலாம் போல இருக்கு...
இதுல நாளைக்கு அடுத்த கூத்தா? யாரை கேட்டு ரிசப்ஷன் ஏற்பாடு பண்ணினார்? “ என்று