Page 13 of 27
ஆரம்பித்தார்..
ஆனால் அதிரதன் ஆரம்பத்தில் அதை எல்லாம் நம்பவில்லை.. அவனுக்கு அவனுடைய தாத்தா தான் ஹீரோ.. அப்படியிருக்க தாத்தாவை பற்றி தவறாக சொல்வதை எல்லாம் நம்பாமல் அதை எல்லாம் அப்படியே சென்று அவன் தாத்தாவிடம் சொல்லி விட்டான்..
அப்பொழுதுதான் விழித்துக் கொண்டார் தேவநாதன்.. பாரிஜாதத்தின் வில்லத்தனமும் தன் பேரனை வைத்து அவர் செய்யும் சகுனி வேலையும் புரிய ஆர
...
This story is now available on Chillzee KiMo.
...
விட்டு விட்டதால் தான் அவன் வளர்ந்த பிறகு அவன் குணத்தை மாற்ற முடியாமல் போய்விட்டது.. அதே மாதிரி ஒரு தவறு தன் பேரன் இடம் நேராமல் பார்த்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தவர் அவன் ஐந்தாம் வகுப்பு