(Reading time: 47 - 93 minutes)
Nilave Ennidam Nerungathe
Nilave Ennidam Nerungathe

மனம் இறங்கிய  மனோகரி தன் கணவனிடம் கேட்டு ஒரு தொகையை வாங்கி கொடுத்து அவனை சொந்தமாக தொழில் தொடங்க சொன்னாள்..

அவனும் ஒரு  தொழிலை சொந்தமாக ஆரம்பிக்க ஆரம்பித்த சில மாதங்களிலேயே இழுத்து மூடிவிட்டான்..

மனோகரி தன் மகனுக்கு உதவியதை கண்ட அவள் பெற்றோருக்கு மனம் குளிர்ந்து போனது.. உடனே இவளை வைத்து கொஞ்சம் கொஞ்சமாக தங்களுக்கு வேண்டியதை சாதித்துக் கொள்ள வேண்டும் என்று தி

...
This story is now available on Chillzee KiMo.
...

திருமணத்தை முடித்து விட்டனர்..  

தேவநாதன் அங்கு நடப்பது எல்லாம் தெரிந்திருந்தாலும் சம்பந்தி என்ற முறையில் கண்டிக்காமல் விட்டுவிட்டார்.. அங்கேதான் தவறு செய்தார் அந்த பெரியவர்..

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.