Page 5 of 27
அதுவரை தன் அன்னையின் முந்தானைக்குள்ளயே வளர்ந்தவனுக்கு திடீரென்று அவர் அவனை விட்டு செல்ல தன் தந்தையிடம் ஒட்ட அவனுக்கு முடியவில்லை...
தேவநாதன் ஆசையாக தன் மகனை அணைக்க சென்றாலும் கூட அவருடைய மிரட்டும் கம்பீரமான தோற்றத்தை கண்டு அஞ்சி ஓடிச்சென்று தன் பாட்டியின் முந்தானைக்குள் ஒளிந்து கொள்வான்..
தன் மகன் அப்பா என்று தன்னிடம் ஆசையாக வராமல் தன்னை கண்டு பயந்து நடு
...
This story is now available on Chillzee KiMo.
...
டம் வந்து அவனை காதலிப்பதாக சொல்லி புரபோஸ் பண்ண நெடுமாறன் உடனே உள்ளம் குளிர்ந்து போய் அவள் காதலை ஏற்றுக்கொண்டான்..
கல்லூரி படிப்பை முடிக்கவும் அந்த இறுதி நாளில் நெடுமாறன் தன்னை மணந்து