Page 3 of 27
“அவளை கண்கலங்க விடாமல் காப்பேன் என்று நான் கொடுத்த வாக்கை எங்கே காப்பாற்ற முடியாமல் போய் விடுமோ என்ற கவலை இனி இல்லை... இனி அவளை நல்ல படியாக பார்த்து கொள்ளலாம்.. மேலும் இனிமேல் தன்னை இன்னொரு திருமணத்திற்கு வற்புறுத்த மாட்டாள்.." என்ற நிம்மதி வந்து சேர்ந்தது..
தன் மனைவியை பக்கத்தில் இருந்து கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டார் தேவநாதன்...
மணியம்மை யும் தன
...
This story is now available on Chillzee KiMo.
...
ரம் செலவு செய்ய முடியாமல் போய்விட்டது..
அதன் பலனாக நெடுமாறன் தனது அன்னையிடம் அதிகம் ஒட்டி கொண்டான்.. அவன் அன்னை மணியம்மை குணத்தை அப்படியே பிடித்துக் கொண்டான்.. எப்பொழுதும் தன்