Page 2 of 27
சென்றனர்.. அப்பொழுது சிறுவனாக இருந்த பூமிநாதன் மகன் தேவநாதன் மனதில் அது எல்லாம் பதிந்துவிட்டது..
சிறுவயதிலிருந்தே நல்ல பண்புகளை சொல்லி வளர்க்கப்பட்டதால் தேவநாதன் மற்றவர்கள் நலனில் அக்கறை கொண்டு இருந்தார்.. அவர் தந்தை ஆரம்பித்த பள்ளியிலேயே மேல் படிப்பை முடித்தார்..
தன் தந்தை பூமிநாதனை போலவே தேவநாதனுக்கும் விவசாயத்தில் ஆர்வம் வந்துவிட விவசாயத்தையே தொடர்ந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
கு அவசியம் இல்லாமல் அடுத்த மாதமே அவர் கருவுற்றுவிட, தேவநாதனோ பெரும் மகிழ்ச்சி அடைந்தார்..
வாரிசு வரப் போகிறது என்பதை விட தன் மனைவி இனியாவது சந்தோஷமாக இருப்பாள்..