(Reading time: 47 - 93 minutes)
Nilave Ennidam Nerungathe
Nilave Ennidam Nerungathe

பெருமையும் கர்வமும் தன் பேரனை கண்டதும் அவர் உள்ளே பொங்கி பெருகியது...

அவனை மார்போடு அணைக்க, அவனும் அவர் முகம் பார்த்து அழகாக சிரித்தான்..அந்த சிரிப்பில் மயங்கி போனவர் அதன் பிறகு தன் பேரனையே சுத்தி வர ஆரம்பித்தார்....

மனோகரி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன பொழுது அவளை அவள் பிறந்த வீட்டிற்கு அனுப்பாமல் தன்னுடைய ஜமீனுக்கு அழைத்துச் சென்றுவி

...
This story is now available on Chillzee KiMo.
...

ற்ற வேண்டும் என்ற அந்த வயதிற்கே உரித்தான ஆசைகள் நிறைந்து நிக்க, அவள் கவனம் எல்லாம் அதிலயே இருந்தது..

அதற்கு ஏற்றார் போல் அதிரதனுக்கு  ஒரு வயது முடிந்ததும் அவனை தேவநாதனிடம்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.