Page 11 of 27
மளிகை பொருட்கள் தான் என்று ஆரம்பத்தில் விட்டவர் அதன் பிறகு கொஞ்சம் நகை தானே போகிறது போகட்டும் நொடித்தவர்கள் இதை வைத்து பிழைத்து கொள்ளட்டும் என்று விட்டுவிட்டார்..
ஆனால் அவர் கண்டுக்காமல் விட்ட அந்த விஷச்செடி வேகமாக வளர்ந்து அவர் குடும்பத்தையே தாக்கப் போவதை அறிந்திருக்கவில்லை அவர்..
தன் இளைய மகளின் திர
...
This story is now available on Chillzee KiMo.
...
ஜாதம் தன் அன்னையின் அட்டிகையை போட்டிருப்பதை கண்டு கொண்டவன் நேராக சென்று தன் தாத்தாவிடம் சொல்லி விட்டான்..
அவருக்கும் இதெல்லாம் முன்பே தெரியும் என்றாலும் தன் பேரன் அவர்கள் செய்யும் தவறை