(Reading time: 47 - 93 minutes)
Nilave Ennidam Nerungathe
Nilave Ennidam Nerungathe

விட்டுவிட்டு தன் கணவனை அழைத்து கொண்டு இரண்டாம் ஹனிமூன்க்கு சென்று விட்டாள்..

அதிரதனும் தாத்தாவிடம் அதிகம் ஒட்டி கொண்டதால் அன்னையை பெரிதாக கண்டு கொள்ளவில்லை..

அதனால் அவன் முழுநேரம் தேவநாதன் பாசத்தில் வளர ஆரம்பித்தான்..

தாத்தா என்றால் கொள்ளை பிரியம் அவனுக்கு.. சிறுவயதில் இருந்தே தேவநாதனை பார்த்து வளரவும் அவர் நடையும் அவர் செய்யும் பாவனையும் எல்லாம் அவ

...
This story is now available on Chillzee KiMo.
...

ஒரு தங்கை சுதாகரி..  அவளுடைய அண்ணன் வளர்ந்து நின்றாலும் பொருப்பில்லாமல் ஊரை சுற்றிக் கொண்டு இருந்தான்.. 

அதை கண்டு மனோகரியின் பெற்றோர்கள் அவனை திட்ட, தன் அண்ணன் நிலை கண்டு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.