Page 6 of 27
கொள்ளுமாறு வற்புறுத்தினாள் மனோகரி..
“எனக்கு 23 வயதுதான் ஆகிறது.. இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் நானும் தொழிலை பார்க்க ஆரம்பித்த பிறகு திருமணம் செய்து கொள்ளலாம்..” என்று சொல்லி தயங்க மனோகரி அவனை விடவில்லை..
அவளின் வற்புறுத்தலினால் நேராக தன் தந்தையிடம் சென்று நின்றான் நெடுமாறன் இதுவரை தன் மகன் எதற்காகவும் தன்னிடம் வந்து நின்றதில்லை.. இப்பொழுது அவன் ஒரு பெண்ணை
...
This story is now available on Chillzee KiMo.
...
செய்து வைக்கவில்லை என்றால் அந்த வீட்டை விட்டு போய் விடுவதாக மிரட்ட தன் மகனின் பிடிவாத குணத்தையும் தன் மனைவி உயிரையே வைத்திருந்த தன் மகன் தன்னைவிட்டு சென்று விடாமல் இருக்கவும் அவன் விருப்பப்படி