Page 18 of 27
உள்ளுக்குள் கொதித்துக் கொண்டிருக்க அவரோ அவனை கண்டு கொள்ளாமல் வந்திருந்தவர்களை வழியனுப்பும் விதமாக எழுந்து அவர்களுடன் அந்த அறையை விட்டு வெளியேறினார்..
அவனை கடக்கும் பொழுது அவன் முகத்தை பார்த்து ஒரு நக்கல் சிரிப்புடன் வெளியில் சென்றார்.. அதைக் கண்டதும் இன்னும் கடுப்பானது அதிரதனுக்கு...
“சே..... “ என்று காலை தரையில் எட்டி உதைத்தான்.. கையை மடக்கி அருகில் இருந
...
This story is now available on Chillzee KiMo.
...
மா மனோ...? எங்க உன் மவனும் மருமவளையும் காணோம்? “ என்றார் புருவத்தை உயர்த்தி அதிகாரமாக..
தன் கணவனை உருட்டி மிரட்டி தன் கட்டுக்குள் வைத்திருந்தாலும் மனோகரிக்கு