Page 16 of 29
சூர்யா சட்டென
”மகேசு” என சத்தமாக அழைக்க அவள் திடுக்கிட்டாள் அடுத்த நொடி மகேஸ்வரன் அறைக்குள் வரவும் அவசரமாக சூர்யா அவரிடம்
”மகேசு என் விரல்கூட அவள் மேல படலை, பட்டும் படாமதான் புடவையை கட்டிவிட்டேன் என்னை நம்புங்க, இந்த விசயத்தை யார்கிட்டயும் சொல்லிடாதீங்க அப்பா அம்மாகிட்டயும் சொல்லிடாதீங்க” ... ” என சொல்லி வந்தவர்களுக்கு இன்முகத்துடன் காபியும் பலகாரம் தந்து முடிக்க அவர்களும் அதை சாப்பிட்டபடியே ரத்தினத்திடமும் மகேசுவிடமும் பொதுவாக பேசிக் கொண்டிருந்தார்கள்.
This story is now available on Chillzee KiMo.
...