Page 19 of 29
இருக்கற விசயங்களை மாத்த முடியும்ங்களா” என சொல்லி சமாளித்துவிட்டு அங்கிருந்து தன் மகளை காணச் சென்றார்.
மற்றவர்களும் மகேசு சொன்னதைக்கேட்டு பெரிதாக தவறாக எண்ணவில்லை இயல்பாக எடுத்துக் கொண்டார்கள், அதிலும் மாப்பிள்ளைக்கு பெண்ணை பிடித்துவிட்டது என்றதும் ரத்தினமும் பிரச்சனை முடிந்துவிட்ட நிம்மதியில் மேற்கொண்டு சம்ப்ரதாயங்களை பற்றி பேசிக் கொண்டிருந்தார்< ... /p>
”இயல்பா நான் செய்த ஒவ்வொரு விசயத்துக்கும் அர்த்தம் கொடுத்து பேசாத சரியா வா, இறங்கி வா வந்து எல்லார்கிட்டயும் மன்னிப்பு கேளு, வா அவங்க உன்னை தப்பா
This story is now available on Chillzee KiMo.
...