Page 13 of 29
பழகிட்டேன் இப்பதான் அது தப்புன்னு தெரியுது”
”இப்பவாவது தெரிஞ்சதே சந்தோஷம் எல்லாரும் நல்லவிதமா பார்க்க மாட்டாங்க இனிமேலயாவது யார்கூடவும் பேசாம என்கூட மட்டும் பேசி பழகுங்க”
”உன் கூட பேசினா மட்டும் பரவாயில்லையா உன்னை ஆபிசுக்கு கூட்டிட்டு போறேன் வரேன் அதனால பார்க்கறவங்க தப்பா நினைக்க மாட்டாங்களா”
”மாட்டாங்க” <
...
This story is now available on Chillzee KiMo.
...
அவளது எண்ணத்தைக் கண்டவன் வீட்டுக்குள் சென்றான் யாருமில்லை இருவரின் அப்பாக்களும் புது வீட்டை பார்க்க சென்றிருந்தார்கள் கூடவே சரஸ்வதியையும் அழைத்துச் சென்றதால் வீடே காலியாக இருந்தது