Page 3 of 27
மனதுக்குள் வேண்டிக் கொண்டிருந்தாள்.
அங்கு வந்த அனைவரும் பக்தியாக கைகூப்பி நின்றுக் கொண்டிருந்தார்கள். அதிலும் கார்த்திக் அங்கு அஞ்சலி இருப்பதைக் கண்டு
”இந்த பொண்ணை எங்கயோ பார்த்த மாதிரியிருக்கே? எங்க பார்த்தோம்” என பலமாக யோசித்தவனுக்கு உடனே ஞாபகம் வந்தது
”ஓ இவள்தானே அந்த அஞ்சலி, ... . திரும்பிப் பார்த்தால் அவ்வளவு பேர் இருப்பார்கள் என அவள் எதிர்பார்க்கவில்லை, அதிலும் தன் எதிரே நின்றிருந்த கார்த்திக் சிரிப்பதைக் கண்டு தானும் சிரித்து வைத்தாள்.
This story is now available on Chillzee KiMo.
...