Page 5 of 27
கண்டதும் தானாகவே அவள் முகம் மலர்ந்தது, அவளின் இதழ் புன்னகையில் விரிந்தது அது ஏன் அப்படி என அவளால் புரிந்துக் கொள்ள முடியவில்லை ஆனால், அவனோ கோபத்தில் பொங்கிக் கொண்டிருந்தான். இந்தச் சமயம் யாராவது கிடைத்தால் போதும் தன் முழுக் கோபத்தையும் கொட்டிவிடும் அளவு ஆத்திரத்துடன் இருந்தான். அதை பற்றி அறியாமல் அஞ்சலி அவனிடம் சென்றாள்.<
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
”நான் ஒண்ணும் பிசினஸ் பண்ணலையே? உங்களை நம்பியும் நான் இல்லை, இன்னும் சொல்லனும்னா உங்களால நான் ஒண்ணும் இங்க உயிர் வாழலை, அதோட உங்களோட