Page 4 of 27
அவளே சிறிய தூக்கில் கேசரி கொண்டு வந்திருந்தாள். அதை அனைவருக்கும் எப்படி பிரித்து தருவது என யோசித்தவள் சிறிது சிறிதாக தரலாம் என நினைத்து முதலில் ஸ்பூன் மூலம் கார்த்திக்குக்கு கொஞ்சமாக கேசரி தந்தாள், அவனும் அதை கையில் வாங்கிக் கொண்டு
”தாங்ஸ்” என்றான்
”எதுக்கு கேசரி தந்ததுக்கா”
”இல் ... >. அதில் கேசரி சாப்பிட்டு முடித்த கார்த்திக்கையும் அவனது தாய் தன்னுடனே அழைத்துச் சென்றார்.
ஆட்கள் செல்லச் செல்ல அவள் கண்களுக்கு இப்போது யுவராஜன் தெரிந்தான். அவனைக்
This story is now available on Chillzee KiMo.
...