Page 9 of 11
யோசிக்காமல் விட்டாள். எதுவாக இருந்தாலும் இனியவனே அவளிடம் சொல்வான் என்பது அவளுக்கு தெரியும்.
விடிகாலை ஊருக்கு வந்து சேர்ந்தார்கள்!
“ஜெயா வீடு வந்தாச்சு, எழுந்திரு” – அருணாச்சலத்தின் குரல் கேட்டு கண் திறந்தாள் ஜெயஸ்ரீ. பக்கத்தில் இனியவனும், சுந்தரியும் ஒருவர் மேல் ஒருவர் தலை சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். ஜெயஸ்ரீ முகத்தில் தானாக சிரிப்பு வந்தது
...
This story is now available on Chillzee KiMo.
...
க?” ஜெயஸ்ரீ ஆச்சர்யத்துடன் கேட்டாள்.
“இனியாவோட ஐடியா ஜெயா. ஊருல வந்தா தங்க ஒரு வீடு கட்டலாம்னு சொன்னான். இந்த இடம் சொல்லி கிடைக்குமான்னு கேட்டுப் பார்க்க சொன்னான். அண்ணா கிட்ட சொன்னேன்.