Page 18 of 27
நின்றுக் கொண்டாள் ஹர்ஷா அதைக்கண்ட சூர்யா விலக முயல அதற்கு சரசுவோ
”ஏன்டா போற அவள் பக்கத்திலேயே நில்லு”
”அம்மா எனக்கு மட்டும்தானே திருஷ்டி சுத்தனும்னு சொன்ன இவள் எதுக்காம்”
”ப்ச் சும்மாயிரு அவளோட பெருந்தன்மையான பேச்சால உன் மாமா கண்ணு அவள் மேல பட்டிருக்கும் திருஷ்டி சுத்தினா சரியாயிடும்”
”அம்மா அவளுக ... an>என கேட்டபடியே வந்தாள் ஹர்ஷா
This story is now available on Chillzee KiMo.
...
”கார்ல போனா பொண்ணு தருவாங்கள்ல”
”ஏற்கனவே ஒரு முறை கார்ல போய் பொண்ணு கிடைக்கலையே மறந்துட்டீங்களா” என