Page 20 of 33
“அதேபோல அந்த கோடீஸ்வரன் ராஜகுமாரன் உங்க பேத்தியை தேடி வந்துவிட்டான் மா.. ஆனா உங்க பேத்தி தான் ஒத்துக்க மாட்டேன் என்று சொல்லி விட்டாள்.. “ என்று முன்பே கன்னியம்மா விடம் சொல்லி புலம்பிக் கொண்டிருந்தார்
அதைக்கேட்டதும் முதலில் மனம் பூரித்துப் போனார் கன்னியம்மா.. தன் பேத்திக்கு எப்பேர்பட்டவன் மாப்பிள்ளையா வர இருக்கிறான் என்று பெருமை பூரித்தது..
ஆனால் அடுத்த
...
This story is now available on Chillzee KiMo.
...
ல கண்ணம்மாவும் ஆமோதித்தார்..
அதன் விளைவாக அடுத்த நாள் கன்னியம்மா வை பார்க்க வந்த மருத்துவர் அனைவரையும் அழைத்து அவருக்கு ஆயுட்காலம் இன்னும் ஒரு வாரம் தான்.. அதற்குள் அவர் ஆசையை