Page 15 of 15
அவர்கள் பக்கத்திலேயே உட்கார வைத்து விட்டு தள்ளி வந்தாள் சக்தி. சாந்ததுரை அவள் பக்கத்தில் வந்து நின்றுக் கொண்டான்.
சக்தி தள்ளிப் போகாமல் அவன் அருகிலேயே நின்று மணமேடையை பார்த்தாள்.
அபினவின் முகம் முகமெல்லாம் மலர்ந்து விகசித்து கொண்டிருந்தது. அஹல்யாவின் முகத்திலும் சந்தோஷமும் வெட்கமும் நிறைந்து இருந்தது. கெட்டி மேளம் என்ற குரல் கேட்ட உடன், கையில் கொடுக்கப் பட்
...
This story is now available on Chillzee KiMo.
...
ext-align: center;">Go to Oru kili uruguthu story main page