Page 6 of 15
“எனக்குத் தெரியும் சக்தி. நீ என்னை வந்து காப்பாத்துவேன்னு!”
“அப்போ தேன் வருவார்ன்னு நீ நினைக்கலையா?”
“அவரு இதே கேள்வியா கேட்டா, அவரு வருவாருன்னு நினைச்சேன்னு சொல்லி இருந்திருப்பேன்”
அந்த அடிப்பட்டு ரத்தம் கொட்டும் நிலையிலும் சிரித்தாள் சக்தி.
“சத்யா அவங்க அடிப்பட்டு இருக்காங்க. இப்போ கதை பேசிட்டு இருக்க?” – தென்றல்வாணன் அங்கே வந்தான். <
...
This story is now available on Chillzee KiMo.
...
த்யா சிரித்தாள்.
“அதான் ஒன்னும் ஆகலையேங்க. உங்களை அவ்வளவு ஈசியா நான் ஃப்ரீயா விட்ருவேனா? இன்னும் ஒரு அம்பது வருஷமாவது உங்க கூடவே இருந்து கொடுமை செஞ்சே தீருவேன். பயப்படாதீங்க!”