Page 5 of 18
கேட்காமலே ராஜ உபசாரம் நடப்பதைக்கண்டு மகிழாமல் சந்தேகித்தான் சூர்யா. ஆனாலும் திருப்தியாக சாப்பிட்டு முடித்தான். அப்பொழுதும் யாரும் பேசாமல் அமைதியாக இருப்பதைக்கண்டு திகைத்தான்.
”என்ன சதின்னு தெரியலையே, குடும்பமே சேர்ந்து நம்மளை என்னவோ பண்ணப் போறாங்கன்னு தோணுது நாமளே என்ன ஏதுன்னு கேட்கலாமா வேணாமா” என பலமாக யோசி ... ம் சரின்னு சொன்னாங்க, இனி டில்லிக்கு போய் அவங்ககிட்ட பேசி பிசினஸ்ல மேற்கொண்டு என்ன செய்யலாம் ஏது செய்யலாம்னு யோசிச்சி முடிவெடுக்கனும், என்கூட பிசினஸ்ல வேலை செய்ய யார்
This story is now available on Chillzee KiMo.
...