Page 17 of 22
அடுத்த ஓவியம் அதில் ராஜவர்மனின் தம்பி சுந்தர வர்மன் இருந்தார், அவரது முகத்தையும் வெறுப்பாகவே பார்த்தது அந்த ஆன்மா, எவ்வளவு கெஞ்சியும் இறுதி காலத்தில் உதவி செய்யாமல் போனவனை நினைத்து மனம் வெறுத்தாள்.
அடுத்த ஓவியம் அதில் சுந்தரவர்மனின் தம்பி கேசவ வர்மன் இருந்தார். பாவப்பட்ட பிறப்பு, அவரால் என்ன செய்ய முடியும் முற்பிறவியிலேய ... எனதருகிலேயே வைத்துக் கொள்வேன்
This story is now available on Chillzee KiMo.
...