(Reading time: 27 - 53 minutes)
Ithazhil Kathai Ezhuthum Neramithu
Ithazhil Kathai Ezhuthum Neramithu

உன்னை சொல்லி குற்றமில்லை.. சின்ன வயசிலிருந்தே உன்னை ஒரு ஆண்மகனாக வளர்க்க வேண்டும் என்று அந்த ஜான்சிராணி கதையை சொல்லிச் சொல்லியே வளர்த்தார் உங்க அப்பா..

நீயும் அதையெல்லாம் கேட்டு  உன் மனசுக்குள்ள அப்படியே ஜான்சிராணி மாதிரி நெனச்சுக்கிட்ட..

அதுக்கு தகுந்த மாதிரி உனக்கு தேடிப்புடிச்சு மணிகர்ணிகா னு பெயர் வச்சாரே இந்த மனுஷன்..

ஊர் உலகத்

...
This story is now available on Chillzee KiMo.
...

“ என்று  தன் தந்தையை உள் இழுத்தாள்..

அவரும் சிரித்தவாறு தன் மகளை பெருமையுடன் பார்த்தவர்

“அவ கிடக்கிறா.. நீ வுடுடா செல்லம்.. சரி நாம முன்னாடி பேசின மேட்டருக்கு வருவோம்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.