(Reading time: 27 - 53 minutes)
Ithazhil Kathai Ezhuthum Neramithu
Ithazhil Kathai Ezhuthum Neramithu

கொண்டு வந்து நிறுத்தறேன்.. “ என்றார் மணி தன் மகளின் தலையை வாஞ்சையுடன் தடவியவாறு...

அதுவரை தன் பொறுமையை இழுத்து பிடித்து வைத்திருந்த வாணி அதற்குமேல் பொறுக்க முடியாமல் மீண்டும் புலம்ப ஆரம்பித்தாள்..  

“ஆமாம்... அப்படியே இவர் மக  பெரிய இளவரசி.. சுயம்வரம் நடத்தறார்...எல்லா நாட்டோட இளவரசனும் வந்து இவ மாலைக்காக வரிசையில நிக்கறாங்க..

ஏன்டி உன் பெயரை சொன்னா

...
This story is now available on Chillzee KiMo.
...

மாப்பிள்ளை தேடும் படலத்தை..

அடுத்த வருஷம் நீங்க சொல்ற கழுதைக்கோ குதிரைக்கோ கழுத்தை நீட்ட இந்த மணு ரெடி.. இப்ப என்னை தொந்தரவு பண்ணாம ஃப்ரியா விடுங்க.. நீங்க சொன்ன மாதிரி அந்த சண்டிவீரன்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.