(Reading time: 27 - 53 minutes)
Ithazhil Kathai Ezhuthum Neramithu
Ithazhil Kathai Ezhuthum Neramithu

படைப்பாய் பருவத்திற்கே உரித்தான வனப்பில் மிளிர்ந்தாள் அவள்..

சிறுவயதில் இருந்தே விளையாட்டில் ஆர்வம் வந்துவிட, பேஸ்கட் பால்  வாலி பால் என எல்லா விளையட்டுகளிலும் முன்னால் நிற்பாள்..

சிறுவயதில் இருந்தே நன்றாக விளையான்டதாலோ இல்லை ஒரே மகள் என்ற அக்கறையில் கொடுத்த வாணியின் ஊட்ட சத்தாலோ நெடுநெடுவென்று வளர்ந்திருந்தாள்..

ஒடிந்து விடும் கொடி போல

...
This story is now available on Chillzee KiMo.
...

வந்தால் யாருக்குத்தான் உன்கிட்ட வர தைர்யம் வரும்..

எந்த பயலாவது உன்னை நேராக நிமிர்ந்து பார்த்தால் நீ அவனை அடிக்கிற மாதிரி முறைத்தால்  யாருக்குத்தான் உன்கிட்ட வர தைரியம் வரும்?

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.