(Reading time: 27 - 53 minutes)
Ithazhil Kathai Ezhuthum Neramithu
Ithazhil Kathai Ezhuthum Neramithu

இப்படி பஞ்சாயத்தை எதிர்த்து கொள்பவர்களை பழைய முறைப்படி ஊரை விட்டு தள்ளி வைக்க முடியாது.. அந்த ஆள் மாடசாமி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால்  பஞ்சாயத்து நடத்தியவர்கள்தான் கம்பி எண்ண வேண்டும் என்று சொல்லி தயங்கியவர்கள் வேண்டும் என்றால் கோர்ட்டில் கேஸ் போட சொல்லி கணபதிக்கு அட்வைஸ் பண்ணினர்..

கணபதியின் வயலுக்கு வண்டித்தடம்  இருப்பதாக பத்திரத்தில் விளக்கமாக எழுதி இருப

...
This story is now available on Chillzee KiMo.
...

எடுத்து நடத்த சொன்னார்..

மணிக்கு ரொம்பவும் உற்சாகமாகிவிட்டது.. இரண்டு வருட பயிற்சியிலயே கேஸ் நடத்த வாய்ப்பு கிடைக்கவும் அதை  கெட்டியாக பிடித்து கொண்டு ரொம்ப இன்வால்வ்மெண்ட் உடன்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.