தனியா தான் போவான். எங்க எல்லார்க்கும் இந்தியால எங்க போஸ்டிங் இருக்கும்னு கொஞ்சம் யோசனை இருந்தது, ஆனால் அவன் ஒரு டெரரிஸ்ட் அட்டாகில் மாட்ட இருந்த 20 குழந்தைகளை அவன் உயிரைப் பனையவைத்து காப்பாற்றியது மட்டும் இல்லாமல் அந்த கும்பலையும் ஸ்பெஷல் பாரான்ச்கு பிடித்து கொடுத்தான். இத்தனைக்கும் நம்ப ஒர்ஜின்ஸ் யார்கும் இதை செய்தது யார்னு தெரியாது அந்த கும்பல் இவனை அட்டாக் செய்ர வரைக்கும். -ராகுல்.
தெரியும்... -ரஞ்சு.
அடப் பாவி பயலே.... நான் உயிர கொடுத்து என் நண்பனின் பெருமையை பீத்துனா... நீ என்னவோ பொசுக்குனு தெரியும்ங்ர....
டேய் மேங்கோ... நான் அவரை என் ரோல் மாடலாக கொண்டு வந்துருக்கேன் இதுக் கூட தெரியாதா.... என்றான் ரஞ்சு கர்வமாக.
யெ எப்பா.... உன் ரோல் மாடல் ஒரு 3மாசம் என்ன நடந்ததுனு கூட தெரியாமல் ஹாஸ்பிட்டலில் இருந்தானாம் அவன் அப்ப இருந்து கொஞ்சம் மாரிட்டான். வெறியோடு சண்டை போடும்போது கூட உதட்டில் சின்ன சிரிப்பு இருக்கும் என் நண்பன் ரெக்வர் ஆக 1வருஷம் ஆச்சி தெரியுமா?
... ரஞ்சு வாயை திரக்கும் முன்னமே இதுவும் உனக்கு தெரியும்னு சொல்லிடாத.... அது எங்க 4 பேருக்கு தான் தெரியும். நான் , சிங்ரிஷ், எங்க ஐ ஜி அப்பறம் நம்ப மித்ருஞ்ஜேஷ்வர் {அதாவது நம்ப பௌவ்வோட சஞ்சு( ஆர் )மித்தூ} .
ராகுல் உங்க திருமணம் அன்னைக்கு தானே அவருக்கு விபத்து நடந்தது... என்று கேட்டான் ரஞ்சித்.
யா..... - ராகுல்
உங்களுக்கு யார் மூலமாக தெரிய வந்தது.... - ரஞ்சித்
எங்க கல்யாணத்தை அட்டன் பன்ன வரும்போது தான் சங்ரிஷ்க்கு விபத்து ஏர்பட்டது, சிஸ்டர் என் வைப்போட க்லோஸ் பெரண்ட். அவங்க எங்க ரிசப்ஷன் அட்டன் பன்ன வரும்போது இவனை பார்த்து மருதுவமனையில் சேர்த்து இருந்தாங்க. - ராகுல்
ஹோ.... சரி நீங்க உடனே மருதுவணைக்கு போய் சார் எப்படி இரு்காங்க ஏதுனு பார்துட்டீங்கலா...? - ரஞ்சு.
ம்ம்ம்... இல்லப்பா, எங்க மேரேஜ் முடுஞ்சி 2விக் அப்பறம் தான் நான் என் ஹனிமூன் முடித்துட்டு வந்தேன். விவரம் தெரிஞ்சதும் மருதுவணைக்கு உடனே போனேன். சிங்ரிஷ் என்னை யார்னு சிஸ்டர் கிட்ட கேட்டான் அவங்க எனக்கு அண்ணன்னு சொன்னாங்க.. -