சார் ஆக்சிடன்ட் பத்தி பேசினதே இல்லயா? - ரஞ்சி
இல்ல ஒரு நாள் நாங்க ட்ரெய்னிங் முடுச்சிட்டு ரிலாக்ஸ்சா பார் போனோம், எப்பவுமே குடிக்கமாட்டான் ரொம்ப கம்பல் செய்தால் சின்ன பெக் சாப்டுவான் அன்னைக்கு யேதோ பைதியம் பிடிததார்ப்போல் பெனாத்தினான் , ஆழுதான் . நெஞ்சலாம் வலிக்ரதா சொன்னான். நாள் கூடநியாபகம் இருக்கு போன வர்ஷம் மார்ச் மாதம் 13 ஆம் தேதி.
அது வரை அமைதியாக எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு இருந்த ரஞ்சு எழுந்து விட்டான். டேட் என்ன சொன்ன ராகுல்?
13 மார்ச் பா
கண் கலங்கி விட்டது ரஞ்சுவிர்க்கு. பரணி தாத்தா மற்றும் பாரி பாட்டியும் இறந்த பின்பு தனியாகவே இருப்பாயா என்று சிவா பாட்டி சண்டை போட்டு திருமணத்திற்க்கு வர்புருத்த எதையுமே யோசிக்காமல் அமைதியாக தன் அறைக்கு சென்று தன் மனிக்கட்டு நெரம்பை கட் செய்துக்விட்டாள் பௌவ். வீட்டில் உல்ல அனைவரும் இடிந்துபோய் இருந்தனர். ஏசியாக அவன் ப்ரமோட் ஆனவுடன் அவனை நார்த் சைடில் தான் போஸ்டிங் கொடுத்தனர். லக்ஸ் அழுக்கொண்டே போணில் விஷயத்தை கூரஅப்போதே கிலம்பி வந்து விட்டான்.
ரத்தம் அதிகமாக போனதால் 3நாள் சுய நினைவே இல்லாமல் மருதுவணையில் கிடந்தாள். அவள் நிலையை கண்ட தோழன் அவன் இதயம் ரத்த கண்ணீர் வடித்தது. சுய நினைவு பெற்று அவள் எழுந்ததும் ரஞ்சு அவள் கையைப் பிடித்துக் கொண்டு அழுத காட்ச்சி அங்கிருந்த அனைவரின் கண்னிலும் நீரை வரவழைத்தது.
ரஞ்சித் தன் மீது சத்தியம் வாங்கினான். இனி எந்த ப்ரச்சனை வந்தாலூம் இந்த முடிவுக்கு வரமாட்டாள் என்று. அதர்கு பதிலாக அவள் விரும்பாத எந்த விஷயத்தையும் தனக்கு ஒப்புதல் இல்லை என்றாலும் உன்னை பாதிக்காமல் தான் தடுப்பதாக சத்தியம் செய்து கொடுத்தான். அதர்க்கு சாட்சியாய் இவளின் இரண்டு அண்ணன்களை திருமணத்திர்க்கு சம்மதிக்க வைத்தான். அவள் வாழ்கை சீர்றாகமல் தான் தனது வாழ்கையைப் பற்றி யோசிக்க போவது இல்லை என்று அவன்காதலித்த சந்தியாவை தவிர்த்தான். பௌவ்ஷியா சந்தியாவின் இன்டீரியர் டெக்ரேஷன் ஆப்பிஸ்சை ஒரு வேலையாக அனுக அதன் மூலமாக தோழியானாள்.
ரஞ்சித்தின் காதலி என்று தெரிந்ததும் அவன் திருமணம் பற்றியும் நச்சரிக்க ஆறம்பித்தாள். என் கரியர் பத்தி யோசிக்காமல் பேசாதே.... நாளை தான் டெல்லிக்கூ போவதாகவும் அதர்க்கு பின் தனக்கு கிடைக்க போகும் அசைன்மென்ட் மிகவும் ஆபத்தானது. என் உயிருக்கு