Page 25 of 34
வேலை வாங்கினார். அந்த வீட்டில் இருந்த பெண்களுக்கு குழந்தை பேறே இல்லாமல் போனது.
இதில் சாந்தினி இறந்தபின்பு அந்த மாட்டு கொட்டைகையில் இருந்த மாடும் சரியாக உண்ணாமல் இறந்துப் போனது, அந்த மாட்டையும் அங்கேயே புதைத்துவிட்டு கன்னுக்குட்டியை வளர்த்தார்கள், அந்த குட்டியும் கொஞ்ச நாளில் இறந்துவிட அதையும் அதே இடத்தில் புதைத்துவிட்டார்கள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
விநோத சத்தங்களால் ராஜவர்மனின் நிம்மதியே பறிபோனது, அவரும் ஜோசியர், மாந்திரீகன் என அனைவரையும் அழைத்து உதவி கேட்க அவர்களோ வீட்டில் சாபம் இருப்பதாகச் சொல்லிவிட்டு