Page 29 of 34
”விட்டுட்டேன்மா சாந்தினி உன்னை நான் விட்டுட்டேன், நீ வாழனும், நீ சந்திரனோட வாழனும், உன் குழந்தைகள் வாழனும், நீதான் இந்த வீட்டு மருமகள், உன் குழந்தைகள்தான் இந்த வீட்டு வாரிசு, உனக்கான உரிமையை நான் கொடுத்துட்டேன்மா, உன்னை நான் ஏத்துக்கிட்டேன், என்னை மன்னிச்சிடும்மா ... /p>
இங்கு ராஜவர்மனது உயிரும் பிரிந்துவிட்டது, அவரையும் உலுக்கி பார்த்து தெரிந்துக் கொண்டான். அவசரமாக தேவராஜனை எழுப்பினான். அவரும் எழுந்து வந்தார்
This story is now available on Chillzee KiMo.
...