Page 31 of 34
இருந்தார்.
சந்துருவும் மறுநாள் விடிகாலையில் ஆஸ்பிட்டலுக்குச் சென்றான்.
தேவராஜனோ சந்துருவிடம்
”என்ன மாப்பிள்ளை நீங்க இப்ப வர்றீங்க”
”ஏன் என்னாச்சி சாந்தினிக்கு என்ன”
”ஒண்ணுமில்லை மாப்பிள்ளை நீங்க நேத்து வராம போகவும் பயந்துட்டேன்”
”என்ன பயம் மாமா, இனி எந்த பயமும் இல்லை ... ”அப்பா” என அழைத்தாள்.
உடனே சந்துருவோ சாந்தினியிடம் ”சாந்தினி” என அன்பாக அழைக்க அவளும் சந்துருவை பார்த்து சிரித்தாள்
This story is now available on Chillzee KiMo.
...