(Reading time: 68 - 136 minutes)
Nilave Ennidam Nerungathe
Nilave Ennidam Nerungathe

அவன் எண்ணம் போகும் போக்கை கண்டு திடுக்கிட்டவன்

“இல்லை.. இவள் கொஞ்சம் வளர்ந்த குழந்தை.. எல்லாரும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க.. என் மீது இருக்கும் அதிக பாசத்தால்தான் சது என்னை தன் பக்கத்திலயே வச்சுக்கணும் னு நினைக்கிறா..

அதில் ஒன்றும் தப்பில்லை. “ என்று தன்னைத்தானே சமாதானம் படுத்தி கொண்டு மறுமுனையில் இருந்தவளுக்கு ஏதேதோ சமாதானம் சொல்லி அழைப்பை அனைத்தான்..

...
This story is now available on Chillzee KiMo.
...

>அவள் சிற்றிடையை தழுவ துடித்த கரங்கள் அவன் கட்டளையையும் மீறி இப்பொழுது அவள் இடையை நோக்கி நீண்டிருக்க அவள் இடைதொடும் நேரம் தூக்கத்திலயே பட்டென்று தன் புடவையை இழுத்து விட்டு கொண்டாள்...

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.