Page 32 of 41
முடியலை.. தேவநாதன் ஜமீன்தார் பேரன் னா சும்மாவா? “ என்று உள்ளுக்குள் மெச்சி கொண்டவள்
“ஹ்ம்ம்ம் குட் பாய்ன்ட் ஜமீன்தாரே.. ஆனால் நீங்க ஒன்ன கவனிச்சிங்களா..?. பொறம் போக்கு நிலமா கடந்தா போறவன் வர்றவன் எல்லாம் நின்னு திரும்பி ஆசையா பார்த்துட்டுதான் போவானுங்க..
அதுவே அந்த நிலத்துக்கு சொந்தக்காரன் நான் அப்படீனு ஒரு போர்ட் ஐ போட்டு வச்ச
...
This story is now available on Chillzee KiMo.
...
இன்னும் அழைத்து எதுவும் பேசி இருக்கவில்லை..
“காலையில் பிசியாகி விட அலுவலகத்திலும் வேலை பிழிந்து எடுக்க அவள் நினைவே வரவில்லை அவனுக்கு.. அதனால்தான் அவள் நியாபகம் வரவில்லை “ என்று