(Reading time: 68 - 136 minutes)
Nilave Ennidam Nerungathe
Nilave Ennidam Nerungathe

மீது புரண்டு புரண்டு ஆடுகின்றது.

அவள் ஆடும் வேகத்தை பார்த்து மேகம் போன்ற அவள் கூந்தலில் இருந்து வண்டுகள் அஞ்சி கலைந்து செல்கின்றன. அது கண்டு மன்மதனின் கரும்புவில்லில் இருந்து நாண் ஆகிய வண்டுகளும் பறந்து ஓடுகின்றன.

இதைப் பார்த்து உலகம் என்ன பாடுபடுமோ என்று இவள் இடை துவண்டு துவண்டு நடுங்க,  செந்தாமரை மலரில் வீற்றிருக்கும

...
This story is now available on Chillzee KiMo.
...

விட்டாலும் சும்மா அவங்க ட்ரெஸ் மட்டும் பேச்சு சிரிப்பு என்று ஏதாவது கலாய்த்து பேசி கொண்டிருப்பான்.. அதிரதன் அதில் கலந்து கொள்ளாவிட்டாலும் அவனுமே கூட சேர்ந்து சிரித்து கொண்டிருப்பான்..

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.