Page 9 of 18
பலமாக யோசித்தான், அவர்களை உற்றுப் பார்த்தவன்
”நாளை காலை பொழுது விடிந்ததும், என்னை எழுப்பிவிடுங்கள் நான் உங்களை எனக்கேற்ப மாற்ற நினைக்கிறேன்”
”தாராளமாக நீங்கள் என்ன சொன்னாலும் அதை நாங்கள் செய்வோம்”
”சரி நேரமாகிவிட்டது, சென்று உறங்குங்கள் நாளை சந்திக்கலாம்” என சொல்ல அவர்களும் அவனிடம் விடைபெற்றுக் கொண்டு சென்றார்கள்.
உதயேந்திரனும் பலத்த சிந்தன
...
This story is now available on Chillzee KiMo.
...
யால் தான் பட்ட வேதனையை குட்டி கஜயாளியும் அனுபவிக்க கூடாதென முடிவெடுத்தான், அதன் மீது அளவில்லா அன்பைக் கொட்டினான்.
அதனால் தனது மனதில் இருப்பதை அதனிடம் கொட்டிக் கொண்டிருக்க அதற்கு எதுவும்