Page 2 of 22
“யாருக்குண்ணா எனக்கா”
”இல்லை”
”பின்ன ஓ அக்காவுக்காக கல்யாண கிப்ட்தானே இது”
“இல்லை நந்தினி”
”வேற யாருக்குண்ணா அம்மாவுக்கா” என கேட்க அவனோ
”எப்பவும் நான் வந்தாலே எதுவும் பேசமாட்ட, இன்னிக்கு பார்த்து ஏன் நொய்நொய்ன்னு பேசற, எனக்கு உன்கூட சேர்ந்து பேசறதுக்கு தெம்பில்லைம்மா என்னை விட்டுடு ப்ளீஸ்”
”அப்ப இந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
/span>. கண்ணீரில் இருக்கும் உப்பு சுவையை அன்றுதான் அவன் உணர்ந்தான், வியந்தான்,
கண்ணீரை துடைக்க கூட அவனது விரல்கள் அசையவில்லை. மரத்துப்போய் கிடந்த