(Reading time: 35 - 70 minutes)
Ilagi inaiyum iru idhayangal
Ilagi inaiyum iru idhayangal

அவளாகவே சிரமத்துடன் ஆட்டோவில் ஏறி அமர்ந்துக் கொண்டாள், அவளுக்கு துணையாக இருபக்கமும் தாயும் தந்தையும் இருக்க அவளோ கண்கள் மூடியிருந்தாள்.

அருளோ கவலையாக இருந்தான். அவனது கவலையைக் கண்ட அவனது தாயோ

”அருள் கலங்காதப்பா அவளுக்கு ஒண்ணும் இல்லை நாங்க பார்த்துக்கறோம் நீ கிளம்பு” என சொல்ல அவனோ அமைதியாக தலையாட்டிவிட்டு நேராக யுவன் வீட்டிற்குச் ச

...
This story is now available on Chillzee KiMo.
...

ட்டுப்பொண்ணுதானே நீ, உன் அக்காவோட கல்யாண ஏற்பாட்டுல உன் பங்கு எதுவும் இல்லையா” என கேட்க அவளோ வியந்தாள். பலமாக யோசித்தாள்

”என் பங்கா என்னால என்ன செய்ய முடியும்”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.