Page 3 of 22
விரல்களை நினைத்து கலங்கினான். உடல் மட்டும் இங்கிருக்க உயிர் எங்கோ இருப்பதாக உணர்ந்தான். மூச்சுவிட திணறினான். துடித்தான், சில நொடிகள்தான் அவனை காதல் நோய் வாட்டியது.
சுற்றிலும் வெளிச்சம் இருந்தும் ஏனோ அவனுக்கு இருளாக தெரிந்தது, கண்களை மூடிக் கொண்டான். கண்ணீர் நின்றது. மகி ... நானும் அவளும் உயிரும் உடம்பும்
நரம்பும் யாழும் பூவும் மணமும் தேனும் இனிப்பும் சிரிப்பும் மகிழ்வும்
திங்களும் குளிரும் கதிரும் ஒளியும் – (நானும் அவளும்)
This story is now available on Chillzee KiMo.
...