(Reading time: 38 - 75 minutes)
Gajakesari
Gajakesari

கவனித்தான்

எங்கு ஈட்டியை சொருகினால் அது மாண்டுவிடும் என பார்த்தான் அதனின் பலவீனத்தை தெரிந்துக் கொள்ள முனைந்தான். சிம்ம யாளியும் சிறிது நேரம் ஓய்வெடுத்தது அதாவது அவனை தாக்காமல் வெறிக் கொண்டு அவனையே பார்த்துக் கொண்டு நின்றது.

அது நிற்கும் தோரணையைக் கண்ட உதயேந்திரனோ உடனே ஒரு திட்டத்தை உருவாக்கினான்.

சிம்ம யாளியின் வாலை கஜயாளி

...
This story is now available on Chillzee KiMo.
...

n>,

அவர்கள் அந்த சிம்ம யாளியை தூக்கினார்கள் முதலில் முடியவில்லை, பின்பு தங்கள் முழுபலத்தைக் கொண்டு தூக்கிக் கொண்டு ஆற்றில் இறங்கினார்கள், சிம்மயாளியை வைத்துக்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.