Page 10 of 20
சிம்ம யாளியோ உடனே திரும்பி கஜயாளியை பார்த்தது. கஜயாளியோ சிம்ம யாளியைக் கண்டு அஞ்சவில்லை மாறாக அங்கிருந்த அனைத்து ஆயுதங்களையும் தூக்கி வீசியது ஒன்று கூட உதயேந்திரனிடம் கிடைக்கவில்லை, அனைத்துமே சிம்மத்தின் மீதே விழுந்தது அதைக் கண்டு சிம்மமே கஜயாளியை நோக்கி ஓட உதயேந்திரனோ உடனே ஓடினான்,
அங்கு நிலத்தில் இருந்த ஆயுதங்களை எடுத்துக் கொண்டு பின்புற
...
This story is now available on Chillzee KiMo.
...
கல்லாலான நீளமான ஈட்டி அதற்கு கைபிடி கூட இல்லை, மொத்தமாகவே கல்லால் செய்திருந்தார்கள் அது அவனுக்கு வசதியாகிவிட்டது, அதை இறுக்கமாக பிடித்துக் கொண்டு சிம்ம யாளியின் அசைவை